Saturday 25 February 2012

விருந்து


விரல்கள்கொண்டு
விரதத்தை மீட்டினாய்
எழுந்த நாதத்தில்
நாட்டியம் பயின்றன
இரவுகள்...
அரங்கேற்றமாயின
தாகங்கள்
மௌனமேடையில்
சுவாசத் தாளங்களோடு!!!

No comments:

Post a Comment