Saturday 25 February 2012

முயற்சி

நின்று பார்த்தேன்
நினைவுகள் வரவில்லை...
நடந்துப் பார்த்தேன்
தடம் தெரியவில்லை...
பேசிய மொழிகள்
வழக்கில் காணவில்லை...
பின்னிய உணர்வுகள்
பிரிந்ததை அறியவில்லை...
சிந்தனைகள் சிதைந்து...
சொற்கள் நோயுற்று...
வேர்காண...
நீரில்லா பிரதேசமானது...
விழிகள்...

தீ அனைக்க...
தீண்டி அனைக்க...
தீர்த்தம் கொடுத்து...
தன் நிலை நாட்ட...
தேன் எடுக்க...
இருக்கும்...
உருக்கும்...
வரவு!!

No comments:

Post a Comment