Saturday 25 February 2012

சகுணம்


விடியக் காலையில்...
பசுக் கன்றோடு
போகக் கண்டேன்..
ஒரு கனம்போலும்
நினைக்கவில்லை...
அடுத்த நிமிடம்...
குஞ்சினோடு...
உன்னை காண்பேனென்று...
திலகமிழந்த நிலவென!!!

No comments:

Post a Comment