Saturday 25 February 2012

தாஜ்மஹால்


காலத்தின் கன்னத்தில்
 வற்றாத...
ஓர் கண்ணீர்த்துளி...
இன்றும்...
மோகனம்
பாடிக்கொண்டிருக்கிறது...
சாசுவதமான...
தெய்வீகக் காதலை
வெண்ணிறாடைப் பூண்டு!!

No comments:

Post a Comment