Saturday 25 February 2012

பேதை

வாசல் வந்து...
சுவாசம் பெற்று...
கொடுத்துச் சென்றாய்...
எஞ்சிய உயிர்த் துடிக்க...
கொஞ்சிய மெய்க் கரைய...
பிஞ்சுத் தடங்கள் பதித்து...
சின்ன விழிகள்
சிரிக்க...
வண்ணக் கனவுகள்
தீட்டி...
மிதக்க செய்து...
பிதற்ற வைத்தாய்...
.....
வார்த்தைகள் போதவில்லை!!

No comments:

Post a Comment