Saturday 25 February 2012

பயணம்


நேற்று நிலவு
நடந்தப் பாதையில்
கண்கள் தவழ்கின்றன
பாதத் தடங்கள் தேடி...
மீண்டு வந்த ஜீவன்
மீண்டும் துடிக்க நினைக்க...
மண்டியிட்டு வணங்கின
மனம் நட்டக் கனவுகள்...
களையெடுத்ததற்காக!!

No comments:

Post a Comment