Saturday 25 February 2012

கீதை

ஐந்தாம் வேதமாக
ஆறாம் பூதமாக
ஏழாம் படையாக
எட்டாம் ஸ்வரமாக
ஒன்பதாம் அதிசயமாக
பதினோராம் பாட்டாக
குருஷேத்திரக் கீதையென...
நம் காதல்
இப்பிரபஞ்சத்தில்!!

No comments:

Post a Comment