Wednesday 31 March 2010

ஓரம்

மெல்லியத் தீண்டல்...
வளைக்கும் ஸ்பரிஸம்...
மலரும் காதல்...
விரியும் குறும்பு...
தலைச் சாயும்
முந்தானையோரம்!!

தவிப்பு

கண்கள்...
...............
ரத்து செய்துவிடு...
பிழைத்துப் போகிறேன்!!




Monday 1 March 2010

கடைதல்





பாற்கடலைக் கடைந்துக் கொடு
அமிர்தமென்றால்...
தேவனாகிறேன்!
நஞ்சென்றால்...
அசுரனாகிறேன்!
மந்திரமலை நின்... ஆக...
வாசுகி நின்....ஆக...
எது கிடைத்தாலும்...
விசுவாசமாயிருப்பேன்!!