Saturday 25 February 2012

தவறிய தவறு


கண்கள்
நெறிஞ்சி முள்ளுகளோ...
எடுக்க முயன்று
குத்திக்கொண்டேன்!


இதழ்கள்
அக்னி குழம்புகளோ..
அனைக்க முயன்று
அனைந்துவிட்டேன்!


குத்தியதற்கும்...
அனைந்ததற்கும்...
சரியான தவறாகி விட்டதோ?!


பழிக்க வந்தாயோ...
பழிவாங்க துணிந்தாயோ...
பழிக்குப்பழி...
படுகுழியில் வீழ்ந்தாயோ?!


நேற்று மேகமாய்...
இன்று அடமழையாய்...
நாளை சுழலாய்...


வேடங்கள் புனைந்து
மடங்கள் நிரப்புகிறாய்...
சடலங்கள் எண்ணிக்கொண்டுப்போக.....!!!!

No comments:

Post a Comment