Sunday 26 February 2012

மோகம்


ரவிவர்மன் ஓவியம் ஒன்று
பள்ளியறை வந்தது...
பல்லவன் உளி செதுக்க!
மேலாடை விலக்கி
தாலாட்டுப்பாட...
பாலாடை நான்காண..
முத்தாடும் உன் நானம்!
பூமிக்கு வந்த கோலம்...
பூண்டிருக்கிறாய் ஒருமுறைக்கூட
என்னோடு கூட!

No comments:

Post a Comment