Saturday 25 February 2012

முயற்சி


கண்கள் நீராட்டும்...
இதழ்கள் சிரிக்கும்...
கைகள் அனைக்கும்...
கால்கள் மண்டியிடும்...
காதல் பொங்கும் போது....!


மேல் குறிப்புகள்...
உருமாறும்...
காதல் நசுங்கும் போது....!


தாய்மைக்கு...
பிரிவு இல்லை
புவியில்...


தாய்மை உணர்வோடு
விதைக்கும் காதலுக்கும்....
மரணமில்லை
இதயங்களில்!


முயலுங்கள்...
மனிதர்களே!!!!

No comments:

Post a Comment