Sunday 28 February 2010

கலவரம்



பிதுங்கின...
பதிந்தன...
சிவந்தன...
சிலிர்த்தன...
மயங்கின...
முளைத்தன...
வளைந்தன...
விளைந்தன...
ஒலித்தன...
ஒளித்தன...
என்ன யோசிக்கிறாய்?
மேல் குறிப்புகள்...
உன் அதரம் சிந்திய...
அமுதம் செய்த...
கலவரம் என்னில்!!
!

2 comments:

  1. ம்ம் மிக அருமை. ஒருகணம் உடம்பு சிறு ஆட்டம் கண்டு மீள்கிறது ( உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை).

    ReplyDelete