Monday 1 February 2010

தாய் வீடு

புகுந்து வந்து...
உள்ளத்தைக் காதலுக்குக் அற்பணித்து...
பொன்னுடலைக் காமத்திற்கு காணிக்கையாக்கி...
வள்ளுவனின் மூன்றாம் பாலுக்கு விளக்கம் தேடி...
விடையாக...
உயிருக்கு உருக்கொடுத்து...
ஈரைந்து மாதங்கள்
கருவோடுக் காப்பாற்றி...
மருஜென்மமெடுத்து
பெற்றெடுத்தாய் என்னை...
தாய்வீட்டில்!

2 comments: