Monday 1 February 2010

காற்றில் தொலைந்த குழலோசை


பார்த்தாய்...
பிறந்தேன்!

புன்னகைத்தாய்...
தவழ்ந்தேன்!

அருகில் வந்தாய்...
நடந்தேன்!

வெட்கம் விட்டாய்...
மாணவனானேன்!

கற்றுக் கொடுத்தாய்...
பயின்றேன்!

இங்கனம்...
வளர்த்துவிட்டு...
மௌனமானாய் நீ!

காற்றில் தொலைந்த குழலோசையானேன்...
நான்!

3 comments:

  1. ஒற்றை ஒற்றை வார்த்தைகளில் உணர்வுகளைக் கோக்கும் வித்தை அருமையாக வருகிறது உங்களுக்கு.. வாழ்த்துகள்!

    ReplyDelete