Thursday 25 February 2010

நான்



அழகை வர்ணிக்க
பித்தனானேன்!
அனுபவத்தைப் பகிர
சித்தனானேன்!
வருத்தமில்லை...
அர்த்தமில்லை...
வாய்ப்புமில்லை...
பேதைகளுக்கு விளங்க...
மேதையவள் எழுதியயென்னை!!


1 comment:

  1. அருமையான வரிகள்.

    ReplyDelete