Wednesday 10 February 2010

ஊமை கனவு















தென்றல் வருடிச் சொன்னதை...
பூக்கள் சிரித்து சொன்னதை...
அலைகள் தொட்டுச் சொன்னதை...
உன் மௌனம்கூட சத்தமாகச் சொன்னதை...
முணு முணுக்கக் கூட முடியவில்லை
என்னால் இப்பொழுது!
காரணம் தேடுகிறாயோ??
காரணம், காரியம்
இரண்டும் நீயாகிப்போன மாயம்
முடிவில் காயம் ஆனதை...
சொல்ல முயன்று முயன்று...
சொல்லாமலே இருக்க.......
........................................
..........................................

1 comment: