Monday 1 February 2010

கோவில் தேர்

நினைவுகள் தோரணங்களாக...
கனவுகள் மாலைகளாக...
உணர்வுகள் ஆபரணங்களாக...
மௌனம் மணியோசையாக...
புன்னகை பிரசாதமாக...
பவனி வருகிறாய்
இதயப்பிரகாரமெங்கும்...
காதல் வடம்பிடித்திழுக்க...
திருக்கோயில் தேர் போல!

2 comments: