Monday 1 February 2010

கடல் கன்னி

கண்கள் வலை விரித்து...
சிரிப்பு அலைகள் வீசி...
காதல் கடலில் வளித்துக்கொண்டாய்...
கற்பனைக் கரையில் நின்ற குற்றதிற்காக!
வாழ்க்கைப் படகில்...
துணையாக வருவாய் என
நினைத்துக்கொண்டிருக்க...
பிரிவு சங்கை முழங்கிச் சென்றாய்...
கண்ணிரில் கனவுகளை நனைத்து!
எதிர்பார்ப்புத் துறைமுகத்தில்...
நம்பிக்கைக் கப்பலேறி...
ஒற்றை மாலுமியாகக் காத்திருக்கிறேன்...
கதைகள் வர்ணிக்கும்...
கடல் கன்னியாகவாவது வந்து...
வளித்துவிட்டு ரசித்த கடலுக்குள்
நிரந்தரமாக...
இழுத்துச் சென்றுவிடுவாயென!

1 comment: