Tuesday 6 March 2012

கணக்கு


மூன்று பாகமென...
வகுத்தேன்...
உன்னை.. 

முதல் பாகம்
கொண்டு..
கவர்ந்தாய் என்னை... 

இரண்டாம் பாகம்
கண்டு...
மலைத்தேன் பெண்ணே...

மூன்றாம் பாகம்...
காண...
வரம் தர வா...
தேனே!!!

No comments:

Post a Comment