கார்முகில் நிறுத்திவிட்டதாம்...
உன் கருங்கூந்தல்..
நீந்துவதைக்கண்டு!
கருவண்டு நிறுத்திவிட்டதாம்...
உன் விழிகள்..
விளையாடுவதைக்கண்டு!
செந்தாமரை நிறுத்திவிட்டதாம்...
உன் இதழ்கள்...
விரியக்கண்டு!
நீலமயில் நிறுத்திவிட்டதாம்...
உன் பாதங்கள்..
அசைவதைக்கண்டு!
மேலே சொன்னது...
சில மாறுதல்கள்...
உள்ளே நடக்கிறது..
பேரழிவுகள்!!
No comments:
Post a Comment