Thursday 1 March 2012

உன்னால்


கார்முகில் நிறுத்திவிட்டதாம்...
உன் கருங்கூந்தல்..
நீந்துவதைக்கண்டு! 

கருவண்டு நிறுத்திவிட்டதாம்...
உன் விழிகள்..
விளையாடுவதைக்கண்டு! 

செந்தாமரை நிறுத்திவிட்டதாம்...
உன் இதழ்கள்...
விரியக்கண்டு! 

நீலமயில் நிறுத்திவிட்டதாம்...
உன் பாதங்கள்..
அசைவதைக்கண்டு! 

மேலே சொன்னது...
சில மாறுதல்கள்...
உள்ளே நடக்கிறது..
பேரழிவுகள்!!

No comments:

Post a Comment