Monday 1 March 2010

கடைதல்





பாற்கடலைக் கடைந்துக் கொடு
அமிர்தமென்றால்...
தேவனாகிறேன்!
நஞ்சென்றால்...
அசுரனாகிறேன்!
மந்திரமலை நின்... ஆக...
வாசுகி நின்....ஆக...
எது கிடைத்தாலும்...
விசுவாசமாயிருப்பேன்!!

3 comments:

  1. நல்லாருக்கு தொடர்ந்து
    எழுதுங்க...
    web.www.kikannan.com.
    mail.kannanctv@gmail.com.

    ReplyDelete
  2. தலைப்பு தவறாக இருக்கிறது சரி பாருங்கள்!!

    கவிதை நன்றாக இருக்கிறது.
    + அல்லது - இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவைதான்!!
    தொடருங்கள்!

    49;ன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  3. மிக அருமையான உவமை....வாழ்த்துக்கள்....

    ReplyDelete