Wednesday 31 March 2010

ஓரம்

மெல்லியத் தீண்டல்...
வளைக்கும் ஸ்பரிஸம்...
மலரும் காதல்...
விரியும் குறும்பு...
தலைச் சாயும்
முந்தானையோரம்!!

7 comments:

  1. சும்மா சொல்லக்கூடாது, நல்ல எதிர்காலம் இருக்கு.

    ReplyDelete
  2. என்ன கவிதை இது. சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். மனத்தை மயக்கும்படியாக.

    ReplyDelete
  3. தீண்டி வளைந்த ஸ்பரிசத்தில் மலர்ந்த காதல் செய்யும் குறும்பு...
    முந்தானையோரத் தலைச்சாய்த்தல்!!!
    கலக்கலுங்க!!
    நாலு வரின்னாலும் நச்சுனு இருக்கு!
    தொடருங்கள்~!

    அன்புடன்
    ஆதவா.

    ReplyDelete